அண்ணாகண்ணன் கவிதைகள்: சாணை தீட்டுவது எப்படி? | How to sharpen the knife?

Wednesday, August 12, 2020

சாணை தீட்டுவது எப்படி? | How to sharpen the knife?

கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு என்ற ஆலங்குடி சோமுவின் பாடல், டி.எம்.சௌந்தரராஜன் குரலில் மிகவும் புகழ்பெற்றது. ஆனால், கத்தியைத் தீட்டுவதற்கும் கூர்மையான புத்தி தேவை. இங்கே, சாணை தீட்டுவது எப்படி? என்று அரிவாள்மனைகளுக்குச் சாணை தீட்டிக் காட்டுகிறார், இந்த வல்லுனர்.



 

No comments: