அண்ணாகண்ணன் கவிதைகள்: அபார மின்னல் | Herculean Lightning

Tuesday, August 11, 2020

அபார மின்னல் | Herculean Lightning

Never seen such a lighting in my lifetime.



இன்று மாலையிலிருந்து சென்னையில் மழை, விட்டு விட்டுப் பெய்து வருகிறது. இரவு 10 மணிக்கு மொட்டை மாடிக்குப் போன போது, வியந்து போனேன். எனக்கு நினைவு தெரிந்து இப்படி ஒரு மின்னலைப் பார்த்ததில்லை. இந்தத் தொடர் மின்னல், இரவையே ஒரு கணம் பகலாக மாற்றிவிட்டது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியை இங்கே பாருங்கள்.



 

No comments: