அண்ணாகண்ணன் கவிதைகள்: உய்

Tuesday, August 04, 2020

உய்

எய்யப் பிறந்தாய் எழுவாய்! செயற்கரிய
செய்யப் பிறந்தாய் செலுத்துவாய் - மெய்யமுது
உய்யப் பிறந்தாய் உயிர்ப்பாய்! அதியுலகு
நெய்யப் பிறந்தாய் நிகழ்த்து!

No comments: