அண்ணாகண்ணன் கவிதைகள்: பூனையைத் தாக்கிய காக்கை - 4 | Crow attacks Cat - 4

Monday, August 10, 2020

பூனையைத் தாக்கிய காக்கை - 4 | Crow attacks Cat - 4

நேற்று மாலை மீண்டும் அதே பூனையைக் காக்கைகள் தாக்கின. பூனை வேப்ப மரத்தில் ஏறியது. இரு காக்கைகளும் நெருங்கியதும் சடுதியில் தப்பித்து ஓடியது. பூனையின் மீது உள்ள கோபத்தை வேப்பங்கிளை மீது காக்கை காட்டியது. தன் கூரிய அலகால், கொத்து கொத்தென்று கொத்தியது. அந்தக் கொத்தின் வேகத்தை இந்தப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்.



 

No comments: