அண்ணாகண்ணன் கவிதைகள்: பூனையைத் தாக்கிய காக்கை - 3 | Crow attacks Cat - 3

Tuesday, August 04, 2020

பூனையைத் தாக்கிய காக்கை - 3 | Crow attacks Cat - 3

இன்று மாலை, வேப்ப மரத்தடியில் சிக்கிய ஒரு பூனையைக் காக்கைகள் இரண்டும் சுற்றி வளைத்துத் தாக்கின. ஆனால், இது வேறு பூனை. நேற்று வந்தது வேறு பூனை. வார்டன் என்றாலே அடிப்போம் என்பது போல், பூனை என்றாலே தாக்குவது என்ற முடிவுக்குக் காக்கைகள் வந்துவிட்டனவா? அல்லது இந்தப் பூனையும் காக்கைக்கு ஏதாவது துன்பம் விளைவித்ததா என்று தெரியவில்லை.



இந்தப் பூனை, சற்றே பெரியது. ஆனால், காக்கைகளின் ஆக்ரோஷம், அதை விடப் பெரியது. ஒரு துன்பம் விளைத்தால், அது துரத்தித் துரத்தி வந்து தாக்கும் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.



 

No comments: