அண்ணாகண்ணன் கவிதைகள்: தவிட்டுக் குருவிகளின் அந்தப்புரம்

Thursday, August 06, 2020

தவிட்டுக் குருவிகளின் அந்தப்புரம்

ஒரே மரத்தில், ஒரே கிளையில் இத்தனை தவிட்டுக் குருவிகளா என வியப்பு வளர்கிறது. கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என அவை சிரித்துப் பேசி, வரிசை கட்டி, இடித்துப் பிடித்து, தாவிக் குதித்து, கொஞ்சிக் குலாவி மகிழ்வதைக் காணச் சிலிர்ப்பு எழுகிறது.

No comments: