அண்ணாகண்ணன் கவிதைகள்: December 2018

Thursday, December 13, 2018

செல்லுகையில் செல்பேச்சு



போய்ச் சேர்ந்த பிறகு
பேசியிருந்தால்
போய்ச் சேராதிருந்திருக்கலாம்!

போய்ச் சேரும் முன்னே
பேசியதால்
போய்ச் சேர்ந்துவிட்டார்!