அண்ணாகண்ணன் கவிதைகள்: புரட்சித் துறவி

Thursday, September 26, 2013

புரட்சித் துறவி



ஞானகுரு யோகவுரு ஞாலவொளி யானதிரு
வானமதி பூணுறுதி வையநிதி - தேனமுது!
புத்தெழுச்சி யூட்டு புரட்சித் துறவிநரேன்
சித்தெழுச்சி யூட்டு சிவம்!

(சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டினை முன்னிட்டு எழுதியது)

No comments: