அண்ணாகண்ணன் கவிதைகள்: மலை பெய்கிறது!

Saturday, September 28, 2013

மலை பெய்கிறது!

மலை பெய்கிறது என்றாய்.
வெளியே எட்டிப் பார்த்தேன்.
மேலே கருமலையென நின்றிருந்தது மேகம்.
சிறு சிறு கற்களென
மலை பெய்துகொண்டிருந்தது.
அந்த அடியிலிருந்து தப்பிக்க,
ஓடி ஒளிகிறார்கள் மக்கள்.

====================
நன்றி: வல்லமை மின்னிதழ்

No comments: