அண்ணாகண்ணன் கவிதைகள்

Sunday, August 27, 2006

பாரம்



உன்னிடம் பேசினேன்
பாரம் இறங்கியது.

நீ பேசினாய்
பாரம் கூடியது.

இடையில் பேசாதிருந்தோம்.
பாரம், அபாரமாகிவிட்டது.