tag:blogger.com,1999:blog-7639503.post368517009250293148..comments2023-08-22T14:19:58.659+05:30Comments on அண்ணாகண்ணன் கவிதைகள்: வாழ்த்துப் பாடல்முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7639503.post-34290216214112227332012-04-03T20:26:47.480+05:302012-04-03T20:26:47.480+05:30மரபுக்கவிதைப்பாலுண்டு வாழஆசை
மாநிலமெங்கனும் உலாச்ச...மரபுக்கவிதைப்பாலுண்டு வாழஆசை<br />மாநிலமெங்கனும் உலாச்சென்றேன் பலபோது<br />நிரைநிரையாய் வாய்த்தது நல்லன<br />நினது கவிதைகள் தந்தன மெருகு!<br /><br />எல்லாமே களிபேருவகை தருதென்னில்<br />என்றும் யாசிப்பேன் நுந்தன் கவிதைக்காய்<br />சொல்லாலே ஏத்தினேனுமை இன்று<br />செந்தமி்ழ்க்கு நிகரிலை கண்டேன்யான்!<br /><br />தருகவுந்தன் மின்னஞ்சல் முகவரிதான்<br />தவமிருப்பேன் கண்டிடவே யான்!<br />பேருவகை கொண்டேன் எழுத்தின்பால்<br />பருகுவே னுந்தன் கவிதைப்பால்தான்!<br /><br />கலையொடு நாளும் தவழ்ந்திடும்யான்<br />கலைமகனெனும் நாமத்தான்!<br />கலைமகனெட் யாகூடொட்கொம்<br />காத்திருக்குமே கண்டிட வஞ்சல்!!Kalaimahanhttps://www.blogger.com/profile/01594898976211267067noreply@blogger.com