tag:blogger.com,1999:blog-7639503.post115669615344597664..comments2023-08-22T14:19:58.659+05:30Comments on அண்ணாகண்ணன் கவிதைகள்: பாரம்முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7639503.post-1157849127915047992006-09-10T06:15:00.000+05:302006-09-10T06:15:00.000+05:30பேசாமலிருப்பது பெரும் பாரம்தான். பேசிக்கொள்ளுதல் ப...பேசாமலிருப்பது பெரும் பாரம்தான். பேசிக்கொள்ளுதல் பெருவாரியாகக் குறைந்து விட்டது இன்றைய இயந்திர வாழ்க்கையில். ஆறு வரிகளுக்குள் ஆயிரம் அர்த்தங்கள். அதுதான் கவிதையின் மகத்துவம். உங்கள் கவிதை என்னைத் தொடர்ந்து சிந்திக்கத் தூண்டியது. பாராட்டுக்கள். - வயிரவன்.இராம. வயிரவன்https://www.blogger.com/profile/17896794104456737911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-1156704272683464852006-08-28T00:14:00.000+05:302006-08-28T00:14:00.000+05:30அன்பு நண்பரே, உங்களின் கட்டுரைகளும், நேர்காணல்களும...அன்பு நண்பரே, உங்களின் கட்டுரைகளும், நேர்காணல்களும் எப்பொழுதும் நன்றாக இருக்கின்றன.<BR/><BR/>ஆனால் கவிதையில் இன்னும் ஆழமில்லையோ என்று தோன்றுகிறது.<BR/><BR/>இந்த கவிதையிலும் ஏதோ குறைகிறது. இன்னும் நன்றாக செதுக்கியிருக்கலாமோ என்று படுகிறது.<BR/><BR/>என் எண்ணம் தவறாகவும் இருக்கலாம். ஏதோ என் மனதிற்கு பட்டதை சொன்னேன்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.com